ராமர் நாட்டில் 93, ராவணன் நாட்டில் 51: சுப்பிரமணியன் சுவாமியின் டுவிட்டை டேக் செய்த தமிழ் நடிகர்!

பாஜக பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் பெட்ரோல் விலை உயர்வு குறித்து பதிவு செய்த ஒரு டுவிட்டை தமிழ் நடிகர் ஒருவர் டேக் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் காரணமாக உயர்ந்து கொண்டே உள்ளது.

இதனை எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்பி சுப்பிரமணியன் சுவாமி அவர்களே இது குறித்து ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோலின் விலை 93 என்றும், சீதா பிறந்த நேபாள் நாட்டில் பெட்ரோல் விலை 53 என்றும், இராவணன் பிறந்த இலங்கையில் பெட்ரோல் விலை 51 என்றும் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவை தனது டுவிட்டரில் தமிழ் நடிகர் பிரகாஷ்ராஜ் டேக் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சாமானியனின் குரலாக பிரகாஷ்ராஜ் பதிவு செய்துள்ள இந்த டுவீட்டிற்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த 'குக் வித் கோமாளி' புகழ்!

விஜய் டிவியில் ரசிகர்களின் மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருவது நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் குக்குகளை கோமாளிகள் அட்டகாசம் நகைச்சுவை அம்சத்துடன் இருப்பதால்

நாசாவின் செயல் தலைவர் ஆனார் இந்தியா வம்சவாளி பெண்! குவியும் ஆதிக்கம்!

கடந்த மாதம் 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவியில் அமர்ந்தார் ஜோ பிடன். இவரோடு முதல் பெண் துணை அதிபர்

பிக்பாஸ் பாலாஜி வீட்டில் நிகழ்ந்த சோகம்: ரசிகர்கள் அதிர்ச்சி!

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வின்னராக ஆரியும், ரன்னராக பாலாஜியும் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது தெரிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளிலிருந்து

'ஜகமே தந்திரம்' ரிலீஸ் குறித்து தனுஷின் டுவீட்!

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாக செய்திகள் இணைய தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழகம் வெற்றி நடை போடுகிறது… ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு!

தமிழக அரசு சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டு பல விருதுகளைக் குவித்து இருப்பதோடு சிறப்பான ஆட்சியால் வெற்றி நடைபோடுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்து உள்ளார்.