மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரேஸில் களமிறங்கும் ஜெய்!

  • IndiaGlitz, [Saturday,December 11 2021]

தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகர் அஜித் மோட்டார் பைக் மற்றும் கார் ரேஸில் கலந்து கொள்வதில் விருப்பம் உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் அஜித்தை அடுத்து நடிகர் ஜெய்யும் கார் பந்தயங்களில் அவ்வப்போது கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கார் ரேஸ் நடக்க உள்ள நிலையில் இதில் நடிகர் ஜெய் கலந்து கொள்ள உள்ளார். நடிகர் ஜெய்க்கு ஸ்பான்சராக பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக சிறப்பாக பயிற்சி பெற்றுள்ள நடிகர் ஜெய், பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த ஆண்டு சில நம்பிக்கை தரக்கூடிய திரைப்படங்களில் ஜெய் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி இசையமைப்பாளர் என்று புதிய அவதாரத்தையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கார் ரேஸ் வீரர் என்ற அவதாரமும் அவருக்கு இணைந்து உள்ளது என்பதால் இந்த ஆண்டு அவருக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

More News

அச்சுறுத்தும் ஒமைக்ரான்… 144 தடை உத்தரவு பிறப்பித்த மாநில அரசு!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக டிசம்பர் 11,12 ஆகிய இரு தினங்களுக்கு 144 தடை உத்தரவு

'தளபதி 66' படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷா? அவரே அளித்த விளக்கம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அனிருத்-சிவகார்த்திகேயன் இணைந்த 'எடக்கு மொடக்கு' பாடல்: இணையத்தில் வைரல்

இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் சில பாடல்கள் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பாக 'கோலமாவு கோகிலா' படத்தில் இடம்பெற்ற 'கல்யாண வயசு' பாடல்,

'மாநாடு' தயாரிப்பாளர் மீது டி.ராஜேந்தர் வழக்கு: என்ன காரணம்?

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றியை சிம்பு, வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி உள்பட படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்

நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

நடிகர் சிம்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.