அசோக்செல்வன் - கீர்த்தி பாண்டியன்: மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,September 13 2023]

நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது என்பதும் செப்டம்பர் 13ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்ற அழைப்பிதழ் இணையதளங்களில் வைரலானது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் திருநெல்வேலி சேது அம்மாள் பண்ணையில் இன்று காலை அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மணமக்கள் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவருக்கும் அனைவரும் ஆசி வழங்கினார்.

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை ஹீரோ அசோக் செல்வன் என்பதும், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இந்த புதிய தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

More News

இனிமேல் சரவெடி தான்.. அடுத்தடுத்து வரவிருக்கும் 'லியோ' அப்டேட்..!

தளபதி விஜய் நடித்த  'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம்  அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும்

'கேஜிஎப்' யாஷ் அடுத்த படத்தை இயக்குவது நடிகையா? ஆச்சரிய தகவல்..!

 பிரபல கன்னட நடிகர் யாஷ்  நடித்த 'கேஜிஎஃப்' மற்றும் 'கேஜிஎஃப் 2' ஆகிய இரண்டு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக 'கேஜிஎஃப் 2' திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும்

'தலைவர் 171' படத்திற்கு முன் அன்பறிவ், அனிருத்துடன் ஒரு படம்.. லோகேஷ் கனகராஜின் மாஸ் திட்டம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தலைவர் 171' படத்தின் அறிவிப்பு நேற்று அதிகாரபூர்வமாக வெளியானது என்பதும்

மாபெரும் கலைஞனின் சிறு சறுக்கலுக்கு உறுதுணையாக நிற்க வேண்டியது நமது கடமை: பிரபல தயாரிப்பாளர்..!

மாபெரும் கலைஞனின் சிறு சறுக்கலுக்கு உறுதுணையாக நிற்க வேண்டியது நமது கடமை என ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி விவகாரம் குறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி விவகாரம்: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை..!

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' என்ற நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் செய்த  சொதப்பல் காரணமாக டிக்கெட் வாங்கிய