திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர்

  • IndiaGlitz, [Saturday,March 24 2018]

கோலிவுட் திரையுலக நடிகர், நடிகைகள் திடீரென திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. சமீபத்தில் கூட நடிகை ஸ்ரேயாவின் ரகசிய திருமணம் குறித்த செய்தியை பார்த்தோம்

இந்த நிலையில் முருகா', கோழி கூவுது', 'காதல் சொல்ல ஆசை', 'உலா' உள்பட ஒருசில தமிழ் படங்களில் நடித்தவர் நடிகர் அசோக். இவர் கடந்த 19ஆம் தேதி வங்கியில் பணிபுரியும் சரண்யா என்பவரை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதுவொரு காதல் திருமணம் என்றாலும் பெற்றோர்களின் சம்மத்ததுடன் நடந்த திருமணம் என்று அசோக் தெரிவித்துள்ளார்

எதிர்பாராத காரணத்தால் திடீரென திருமணம் நடைபெற்றுவிட்டதாகவும், இதனால் நண்பர்களை அழைக்க முடியவில்லை என்றும் கூறியுள்ள அசோக், விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அனைவரையும் அழைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

More News

நட்சத்திர தம்பதியின் வாரிசு நடிகை படபூஜையில் பிரபலங்கள்

கடந்த 80ஆம் ஆண்டுகளின் தமிழ், தெலுங்கு திரையுலகின் நட்சத்திரன் ஜோடிகள் டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியினர் என்பது தெரிந்ததே

படப்பிடிப்பின்போது பிரபல நடிகைக்கு விபத்து! கண்களில் ரத்தம் வந்ததால் பரபரப்பு

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் படப்பிடிப்பின்போது காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கண்களில் இருந்து ரத்தம் வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

கள்ளக்காதலனின் உதவியால் அக்காவை கொலை செய்த கொடூர தங்கை

அக்கா கணவரின் சொத்துக்களை அடைய அக்காவை கொலை செய்ய கள்ளக்காதலனை ஏவிவிட்ட தங்கை ஒருவரின் வெறிச்செயல் திருப்பூர் பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதவியாளர் சம்பளம்: சூர்யா-விஷால் எடுத்த அதிரடி முடிவுக்கு வரவேற்பு

ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க தினமும் ஒரு சங்கத்திடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் சந்திப்பில் நடந்த முக்கிய ஆலோசனை என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள நிலையில் நேற்று ரஜினியின் அழைப்பை ஏற்று கார்த்திக் சுப்புராஜ்,