சாலையோர கடையின் சமையல் மாஸ்டராக மாறிய அருண்விஜய்! வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,August 23 2021]

நடிகர் அருண்விஜய் சாலையோர கடை ஒன்றின் சமையல் மாஸ்டர் ஆனது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் ஹரி இயக்கி வரும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் பழனி சென்ற அருண்விஜய் அங்கு நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து வருகிறார்.

இந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு தற்போது மீண்டும் படக்குழுவினருடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் அருண்விஜய் பழனியில் உள்ள ரோட்டு கடை ஒன்றில் உணவு அருந்திவிட்டு அந்த கடையின் பெண் உரிமையாளர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் கையில் கரண்டியை வைத்துக்கொண்டு சமையல் மாஸ்டர் போல போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பதாவது:

ரோட்டுக் கடையில் உணவருந்திய போது..!! இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது.. என்று கூறியுள்ளார்.

More News

அமெரிக்க அதிபர் மீது சத்தியம், நான் அவனல்ல: இயக்குனர் ராம்கோபால்வர்மா டுவிட்

பிரபல நடிகை ஒருவருடன் இயக்குநர் ராம் கோபால் வர்மா நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நான் அவனல்ல என்று ராம்கோபால் வர்மா கூறியுள்ளார்.

பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோ லீக்கானது குறித்து உருக்கமான விளக்கம்!

போஜ்புரி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா பண்டிட். இவருடைய அந்தரங்க வீடியோ

பள்ளி, கல்லூரிகள் திறப்பு… முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

எனக்கு ஆண்மை இல்லை: சிவசங்கர் பாபாவின் அதிரடி வாக்குமூலம்! 

எனக்கு ஆண்மை இல்லை என்றும் ஆண்மை இல்லாத என்னால் எப்படி பாலியல் உறவில் ஈடுபட முடியும் என்றும் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய பாரதிராஜா: காரணம் இதுதான்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் திறக்க தமிழக அரசு