ஆக்சன் கிங் அர்ஜூனின் இரண்டாவது மகளா இவர்? செம கிளாமர் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Friday,January 06 2023]

ஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளின் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அர்ஜூனின் மகளா இவர்? என ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆக்சன் கிங் அர்ஜுன் கடந்த 1988ஆம் ஆண்டு கன்னட நடிகை நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா, விஷால் நடித்த ’பட்டத்து யானை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அர்ஜூனின் இரண்டாவது மகள் அஞ்சனா ஒரு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதாவது இவர் பெண்களின் ஹேண்ட்பேக் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கியுள்ளார். உலகில் பல ஹேண்ட்பேக் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்தாலும் உலகிலேயே முதல் முறையாக பழ தோலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஹேண்ட்பேக்குகளை தயாரிக்கும் பிசினஸை அஞ்சனா தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஞ்சனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அழகழகான புகைப்படங்கள் வைரலாகி வரும் சமீபத்தில் அவர் நீச்சல் குளத்தில் இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் உள்பட பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

More News

பிரபல நடிகருக்கு நெஞ்சுவலியா? அவரே வெளியிட்ட புகைப்படங்கள்!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகருக்கு நெஞ்சுவலி என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ஒருசில ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில்

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்', 'விக்ரம் வேதா' உள்பட இந்த வார ஓடிடி திரைப்படங்கள்: முழு லிஸ்ட்

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் சுமார் நான்கு திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் ஓடிடியிலும் ஏராளமான படங்கள் ஒவ்வொரு வாரமும் வெளியாகி வருகிறது என்பது ரசிகர்களுக்கு

'சூர்யா 42' படத்தின் சூப்பர் தகவல்.. ரசிகர்களுக்கு செம விருந்து!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சூர்யாவுடன், திஷா பதானி, யோகிபாபு, ரெடிங் கிங்ஸ்லி உள்ளிட்டோர்

த்ரிஷாவின் 3ஆம் வகுப்பு ரேங்க் கார்டு.. எவ்வளவு க்யூட்டாக இருக்கின்றார் பாருங்கள்!

தமிழ் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக இன்றளவும் பிரபலமாக இருந்து வரும் நடிகைகள் நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகிய இருவர் மட்டுமே. இவர்களில் த்ரிஷாவின் மூன்றாம் வகுப்பு ரேங்க் கார்டு

திடீரென டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் 'தமிழ்நாடு' ஹேஷ்டேக்.. என்ன காரணம்?

 நேற்று மாலை முதல் டுவிட்டரில் திடீரென 'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டி ஆகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.