அச்சம் என்பது மடமையடா' டிராக்லிஸ்ட் வெளியீடு

  • IndiaGlitz, [Friday,June 10 2016]

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தின் பாடல்களின் மாஸ்டர் சிடியை ரஹ்மான், தயாரிப்பாளரிடம் நேற்று அளித்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்காக ரஹ்மான் மொத்தம் 5 பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். அந்த பாடல்களின் விபரம் பின்வருமாறு:

1. பாடல்: ஷோக்காலி.... பாடியவர்கள்: ஏ.ஆர்.ரஹ்மான், ஆதித்ய ராவ், ஏடிகே, ஸ்ரீராஸ்கல்

2. பாடல்: இது நாள்.... பாடியவர்கள்: ஏ.ஆர்.ரஹ்மான், ஆதித்யா ராவ், ஜொனிதா காந்தி

3. பாடல்: ராசாளி... பாடியவர்கள்: ஏ.ஆர்.ரஹ்மான், பிரகாஷ், ஷாஷா திருப்பதி

4. பாடல்: அவளும் நானும்: பாடியவர்கள்: ஏ.ஆர்.ரஹ்மான், சத்யபிரகாஷ், ஷாஷா திருப்பதி

5. பாடல்: தள்ளி போகாதே....பாடியவர்கள்: ஏ.ஆர்.ரஹ்மான், சித்ஸ்ரீராம், ஏடிகே

மேற்கண்ட அனைத்து பாடல்களையும் கவிஞர் தாமரை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்கள் வரும் 17ஆம் தேதி வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'உறியடி'யை மீண்டும் ரிலீஸ் செய்ய இயக்குநர் விஜயகுமார் வேண்டுகோள்

சமீபத்தில் வெளிவந்த 'உறியடி' திரைப்படம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளிவந்தாலும் விமர்சகர்கள் தந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக படம் நல்ல ரிசல்ட்டை தந்தது. கடந்த மே 27ஆம் தேதி வெளியான இந்த படம் ஒருசில நாட்களில் சில திரையரங்குகளில் காட்சிகள் அதிகரித்தும் சில திரையரங்க வளாகத்தில் பெரிய திரையரங்குகளிலும் திரையிடப்பட்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' பர்ஸ்ட்லுக் வெளியாவது எப்போது? புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படம் வரும் ஜூலையில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு படமான '2.0' படத்திற்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் மேக்கப் டெஸ்ட் செய்துள்ளார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.

சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' ஆடியோ ரிலீஸ் தேதி

சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் சிம்புவும் அவரது ரசிகர்களும் உற்சாகமாக இருக்கும்

பேரறிவாளன் விடுதலைக்காக களமிறங்கும் கோலிவுட்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட ஏழுபேர்களை விடுதலை செய்ய, வரும் 21ஆம் தேதி வேலூர் சிறைச்சாலை முதல் சென்னை கோட்டை வரை பிரமாண்டமான பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

வில்லன்களுக்கெல்லாம் வில்லன் ரஜினி சார். கிஷோர் பெருமிதம்

சமீபத்தில் வெளியான 'கபாலி' படத்தின் டீசரில் 'யார்ரா அவன் கபாலி' வரச்சொல்லுடா அவனை' என்று அதிரடியாக வசனம் பேசி நடித்த கிஷோர்,