ஒரே நேரத்துல ரெண்டு.. ஜெயம் ரவி போஸ்ட்டை கண்டித்த ஆர்த்தி ரவி..!

  • IndiaGlitz, [Sunday,October 15 2023]

நடிகர் ஜெயம் ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நேரத்தில் ரெண்டு என பதிவு செய்த நிலையில் அந்த பதிவுக்கு அவருடைய மனைவி ஆர்த்தி ரவி செல்லமாக கண்டித்துள்ளார்

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் சமீபத்தில் ’இறைவன்’ என்ற திரைப்படம் வெளியான நிலையில் விரைவில் அவர் நடித்து வரும் ‘சைரன்’, ‘பிரதர்’ மற்றும் ‘ஜெனி’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜெயம் ரவி நேற்று இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ’இந்தியா பாகிஸ்தான் மேட்ச் என்றாலே ரொம்ப டென்ஷன் என கூறி ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் ஐஸ்கிரீம் வைத்து குழந்தை போல் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருந்தார்

இந்த பதிவுக்கு அவருடைய மனைவி ஆர்த்தி ரவி ’இரண்டு ஐஸ்கிரீமை ஒரே நேரத்தில் சாப்பிட இந்தியா பாகிஸ்தான் மேட்ச் ஒரு எக்ஸ்க்யூஸ்' என்று செல்லமாக கண்டித்துள்ளார். ஜெயம் ரவி பதிவும் அவருடைய மனைவியின் செல்லமான கண்டிப்பும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

அண்டை மாநிலங்களில் உறுதி செய்யப்பட்ட 'லியோ' அதிகாலை காட்சி.. தமிழக ரசிகர்கள் அதிருப்தி

தமிழகத்தில் 'லியோ' திரைப்படம் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சிக்கு திரையிட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணி காட்சி

அதை நான் காதால கேட்டேன்.. அஜித்தின் ரகசியத்தை வெளியிட்ட நடிகை அம்பிகா..!

அஜித் குறித்து இதுவரை வெளிவராத ரகசியம் ஒன்றை நடிகை அம்பிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வெளிய போய் நம்பர் குடுடா.. நிக்சனிடம் கேட்ட பெண் போட்டியாளர்..!

 ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் மணி மற்றும் ரவீனா ரொமான்ஸ் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு ரொமான்ஸ் ஜோடி ஆரம்பமாகுமோ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளியின் கோரிக்கையை நிறைவேற்றிய நடிகர் விஷால்.. மாணவ மாணவிகள் நன்றி..!

அரசு பள்ளியின் கோரிக்கையை ஏற்று நடிகர் விஷால் அரசு பள்ளிக்கு ஆண்ட்ராய்டு டிவி வாங்கி கொடுத்த நிலையில், அந்த பள்ளியின் மாணவ மாணவிகள் விஷாலுக்கு நன்றி தெரிவித்தனர்.

தீபாவளி ரிலீஸ் திரைப்படத்தை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட் மூவீஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

வரும் தீபாவளி திருநாளில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்' மற்றும் கார்த்தி நடித்த 'ஜப்பான்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருப்பது தற்போதைக்கு உறுதி