என் பலம் என்னன்னு எனக்கே இப்பதான் தெரியுது: பிக்பாஸ் வின்னர் ஆரி!

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் ஆரி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ’என் பலம் என்னன்னு எனக்கே தெரிஞ்ச ஒரு நிகழ்ச்சிதான் பிக்பாஸ் என்று கூறியுள்ளார்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு சிலருக்கு 19 வயதிலேயே வாய்ப்பு கிடைத்த நிலையில் அந்த வயதில் நான் தெருத்தெருவாக வாய்ப்புக்கு அலைந்தேன். என் வாழ்க்கையில் சுமார் 10 வருடத்தை நான் தொலைத்து விட்டு, என்னை யார் என கோடிக்கணக்கான மக்கள் முன் நிரூபிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு 17 பேர்களோடு சேர்ந்து நான் சரிசமமாக போட்டி போட்டு ஜெயித்து இருக்கின்றேன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னுடைய பலம் என்ன? என்னுடைய பலவீனம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது. எனக்கு இவ்வளவு பொறுமை இருக்கிறதா? என்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் எனக்கே தெரியவந்தது

வாழ்க்கையில் உழைப்பவன் ஜெயிப்பான், நேர்மையாக இருந்தால் நமக்கென்று ஒரு இடம் கிடைக்கும், நேர்மையாக இருந்தால் மக்கள் பாராட்டுவார்கள் என்பதை இந்த வெற்றி மக்கள் மனதில் விதைத்து உள்ளது என்று நான் நினைக்கிறேன் என்று ஆரி தனது பேட்டியில் கூறியுள்ளார்

More News

கமல் கட்சியுடன் கூட்டணி சேரும் டெல்லி கட்சி: பிப்ரவரி 21ல் அறிவிப்பா?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் கூட்டணி

குரங்குகளுடன் இங்கிலீஷில் பேசிய தமிழ் நடிகை: வைரல் வீடியோ

குரங்குகளுக்கு உணவு தின்பண்டங்கள் அளித்ததோடு அதனுடன் இங்கிலீஷில் பேசிய வீடியோவை தமிழ் நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு இன்ப அதிர்ச்சி: ஷிவாங்கி வெளியிட்ட வைரல் வீடியோ!

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்தது

காளாண் பிரியாணி சாப்பிட்டு கவனம் ஈர்த்த ராகுல்… குவிந்து வரும் லைக்குகள்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போதைய எம்.பியுமான ராகுல் காந்தி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய நடராஜன்! வைரல் புகைப்படம்!

தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார் என்பதும் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் சர்வதேச அளவில்