இன்னும் சில வாரங்களில் திருப்புமுனை.. பிரதீப் யாரென்று போட்டியாளர்களுக்கு தெரியும் நாள்..!

  • IndiaGlitz, [Saturday,December 02 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் சில வாரங்களில் ஃபேமிலி ரவுண்டு வர இருக்கும் நிலையில் அப்போது வெளியே இருந்து வரும் போட்டியாளர்களின் உறவினர்கள் பிரதீப் குறித்து பேசுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப்பை அபாண்டமாக பழி சுமத்திய மாயா பூர்ணிமா குரூப், வெளியேற்றிவிட்டது. மாயா, பூர்ணிமாவும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும் இன்னும் பிரதீப் வெளியே டிரெண்டிங்கில் இருப்பது தெரியாது. இதனால் தாங்கள் செய்தது சரி என்று இன்று வரை அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்

இந்த நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் பேமிலி ரவுண்டு வரும்போது உள்ளே வரும் போட்டியாளர்களின் உறவினர்கள் வெளியே பிரதீப்புக்கு எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறது, பிரதீப் எந்த அளவுக்கு ட்ரெண்டிங்கில் இருக்கிறார் என்பதை சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அப்போதுதான் அனைவரும் தாங்கள் செய்தது எந்த அளவுக்கு தவறு என்பதை நினைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பேமிலி ரவுண்டுக்கு பின்னர் போட்டியாளர்களின் விளையாட்டில் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக ஃபேமிலி ரவுண்டில் ஷிவானி அம்மா, லாஸ்லியா அப்பா வந்த பிறகு அவர்களுடைய ஆட்டத்தில் மாற்றம் தெரிந்தது போல் இந்த சீசனிலும் பிரதீப் குறித்த உண்மையை அறிந்த பின்னர் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஒரு உடல் இரண்டு உயிர்.. இது ரெண்டும் சண்டை போட்டா என்ன ஆகும்? 'ஆளவந்தான்' டிரைலர்..!

உலகநாயகன் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த 'ஆளவந்தான்' திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் ட்ரீம் செய்யப்பட்டு டிஜிட்டலில் வரும் 8ஆம் தேதி

கமல் முன் விசித்ராவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்: என்ன காரணம்?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விசித்ராவை கமல்ஹாசன் முன்னிலையில் சக போட்டியாளர்கள் டார்கெட் செய்யும் காட்சிகள் இன்றைய அடுத்த புரோமோ வீடியோவில் உள்ளது.

ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்.. சின்ன பட்ஜெட் படத்தை ஓட வைக்க சூப்பர் திட்டம்..!

திரையரங்குகளில் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் வெளியானால் கூட்டம் வருவதில்லை என்றும் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே கூட்டம் கூறுகிறது என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் சின்ன பட்ஜெட்

சிங்கம் அமைதியாக இருப்பதால் ஓநாய்கள் ஊளையிடுவதா? சூர்யா ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு..!

'பருத்திவீரன்' விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து சூர்யா, கார்த்தி ஆகிய இருவருமே எந்த கருத்தும் சொல்லாமல் அமைதியாக உள்ளனர்.

நிக்சன் கேப்டன்ஷிப்.. கமல் கேட்ட கேள்வியால் திணறிய மாயா..

பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேல் ஓடிவிட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் நிக்ஸன் கேப்டனாக இருந்த நிலையில் அவரது கேப்டன்ஷிப்