தளபதி விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார். அதிர்ச்சி காரணம்..!

  • IndiaGlitz, [Saturday,April 20 2024]

தளபதி விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நேற்று தனது ஜனநாயக கடமையை ஆற்ற நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார் என்பதும் அவர் வாக்கு செலுத்துவதை புகைப்படம் எடுக்க போட்டோகிராபர்கள் போட்டி போட்டனர் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் விஜய் வாக்களிக்க வரும்போது அவர் தன்னுடன் 200க்கும் அதிகமானவர்களை அழைத்து வந்ததால் விஜய்யால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தேர்தல் நாளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சமூக ஆர்வலரின் இந்த புகார் மீது காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்பதை புரிந்து தான் பார்க்க வேண்டும்.

More News

'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' ஆக்கிடாதீங்க.. பிரபல விமர்சகருக்கு விஜய் ஆண்டனி பதிலடி..!

விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போதும் இந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது

அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்பே படப்பிடிப்பு தொடக்கம்.. சிம்பு படத்தின் மாஸ் தகவல்..!

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'எஸ்டிஆர் 48' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு

அடுத்தடுத்து 2 படங்களில் ஒப்பந்தமான 'அயோத்தி' ஹீரோயின்.. யார் யார் ஹீரோக்கள் தெரியுமா?

'அயோத்தி' படத்தில் நாயகியாக நடித்த நடிகை அடுத்தடுத்து இரண்டு இளம் ஹீரோக்கள் படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

9 வருடங்கள் கழித்து கமல்ஹாசனின் மலரும் நினைவுகள்.. பூஜா குமார் வெளியிட்ட க்யூட் வீடியோ..!

நடிகை பூஜா குமார் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசனுடன் நடித்த படத்தில் உள்ள ஒரு காட்சியை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ளார்.

விஜய்க்கு நிபந்தனை விதித்தாரா பிரேமலதா? என்ன காரணம்?

தளபதி விஜய்க்கு விஜயகாந்த் மனைவி பிரேமலதா நிபந்தனை விதித்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.