கள்ளக்காதலியுடன் உல்லாசம்: திடீரென நிர்வாணமாக தெருவில் ஓடிய சென்னை வாலிபர்

  • IndiaGlitz, [Friday,November 29 2019]

சென்னை வாலிபர் ஒருவர் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்தபோது திடீரென தெருவில் நிர்வாணமான நிலையில் ஓடியது சிசிடிவி கேமராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்த போது திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலையில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் ஒருவர் நிர்வாணமாக ஓடியது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த வாலிபர் யார் என்று கண்டுபிடித்து அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

அந்த வாலிபர் தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாகவும் அப்போது வெளியே யாரோ வந்த சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்து உடை, செல்போனை கூட எடுக்காமல் நிர்வாண நிலையிலேயே பின்பக்கமாக ஓடி விட்டதாகவும் கூறினார். பின்னர் சில நிமிடங்கள் கழித்து தனது உடைகளையும் செல்போனையும் எடுக்க மீண்டும் அதே காதலி வீட்டுக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறியதோடு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே உள்ளாடை மட்டும் அணிந்து ஒரு சிலர் ஆயுதங்களுடன் சென்னை தெருக்களில் சுற்றித் திரிவதாக சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்த நிலையில் நிர்வாண நிலையில் சென்னை வாலிபர் ஒருவர் தெருவில் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

நடிகர் பாக்யராஜுக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் சம்மன்

நடிகர் பாக்யராஜ் சமீபத்தில் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 2ஆம் தேதி நேரில் ஆஜராக மகளிர் ஆணைய தலைவி

தேசம் எப்போதுதான் பெண்களுக்கு பாதுகாப்பானதாக அமையும்: பிரியங்கா ரெட்டி கொலை குறித்து பிரபல நடிகை 

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கிய உள்ளது.

3 மாஸ் சேர்ந்ததால் 'தெறி மாஸ்' ஆகிருச்சு: 'தலைவர் 168' குறித்து பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாக இருக்கும் நிலையில், அவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான 'தலைவர் 168' திரைப்படத்தின்

வெற்றிடம் இருப்பது உண்மைதான், ஒப்புக்கொள்கிறேன்: நடிகர் விவேக்

கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் காலத்தில் பிறர் மனதை புண்படுத்தாத வகையில் உண்மையான நகைச்சுவை காட்சிகள் இருந்தன. ஆனால் தற்போது உருவத்தை கேலி

சென்னை தொழிலதிபராக மாறிய மணிரத்னம் பட நாயகி!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய 'காற்று வெளியிடை' என்ற படத்தின் நாயகியாகவும் அதன் பின்னர் அவர் இயக்கிய 'செக்கச் சிவந்த வானம்' என்ற படத்தில்