close
Choose your channels

தமிழ்நாட்டுகே ஒரு அபாய போர்டு வைக்க வேண்டும்: கமல்ஹாசன்

Sunday, February 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 தமிழ்நாட்டுகே ஒரு அபாய போர்டு வைக்க வேண்டும்: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அரசியல் கட்சிகள் ஆரம்பித்து அந்த கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தீவிர முயற்சியில் உள்ளார். மேலும் தனது கட்சியில் அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ கமல் ஆவேசமாக கூறியதாவது:

வணக்கம். சில ரோட்டில் மின்சாரம் அபாயம் என்ற போர்டு இருக்கும். அதுமாதிரி தமிழ்நாட்டுகே ஒரு போர்டு வைக்க வேண்டும் என்றால் என்ன வாசகம் எழுதலாம் தெரியுமா? பார்வையாளர்கள் அபாயம் என்ற போர்டுதா. நம் நாட்டில் வேடிக்கை மனிதர்களை விட வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் தான் அதிகம்.

எது எப்படிபோனால் என்ன நாம் பார்த்து கொண்டே இருக்க பழகிவிட்டோம். பழகிவிட்டோம் என்றால் நான் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். நானும் அப்படித்தான் இருந்தேன். முடியல. பார்த்தது போதும், பொறுத்தது போதும், பொங்கி எழுவோம். என்று அந்த வீடியோவில் கமல் பேசியுள்ளார்.

 

Let’s rise to the occasion! #MakkalNeedhiMaiam #maiam #JoinMNM https://t.co/USv1tbAHCN

— Kamal Haasan (@ikamalhaasan) February 24, 2018

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment