close
Choose your channels

எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு: கைது செய்யப்படுவாரா?

Saturday, April 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து கொச்சைத்தனமான கருத்தை தனது முகநூலில் பதிவு செய்த நடிகர் மற்றும் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் மீது கடந்த இரண்டு நாட்களாக பத்திரிகை துறையினர் மட்டுமின்றி அனைத்து துறையினர்களும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்ட பின்னரும் அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை பத்திரிகையாளர்கள் தொடர்ந்தனர்

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று *தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் காவல்துறையினர்களிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தது. இந்த புகார் மனுவின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ்  மத்திய குற்ற பிரிவு காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்றும், கைதை தவிர்க்க எஸ்.வி.,சேகர் தரப்பில் இருந்து முன் ஜாமீன் பெற முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment