தன்னை தானே பெயிண்டிங் வரையும் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Sunday,May 30 2021]

பிரபல நடிகை ஒருவர் தனக்கு தானே போஸ் கொடுத்துக் கொண்டு தன்னைத்தானே பெயிண்டிங் வரைவது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் என்பதும் இவர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகை என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் இவர் தென்னிந்திய படங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பதினொரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள ஜான்வி கபூர் அவ்வப்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களையும் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவிற்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராமில் தன்னைத்தானே பெயிண்டிங் வரைவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இப்பொழுது நான் என்னையே பெயிண்டர் என்று கூறிக் கொள்ளலாம் என்றும் அவர் கேப்ஷனாக அந்த பதிவில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் உள்பட சுமார் 80,000 பேர் 30 நிமிடத்தில் லைக்ஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகர் சூரி வீட்டுக்கு வந்த இரட்டை குட்டிப்பாப்பா: வீடியோ வைரல்!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும்,

இதுல உங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கு? ட்ரோல் செய்தவர்களை வச்சு செஞ்ச விஜய்டிவி ஜாக்குலின்!

விஜய் டிவியின் 'கலக்கப்போவது யார்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஜாக்குலின் தற்போது 'தேன்மொழி' என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்

என்ன ரைசா இதெல்லாம்: பிக்பாஸ் ரைசாவின் கிளாமர் போஸ்ட்டுக்கு குவியும் கண்டனங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை ரைசா வில்சன், அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் தெரிந்ததே

ஊரடங்கில் விவசாயம் கற்று கொண்ட 'அன்பிற்கினியாள்': வைரல் புகைப்படங்கள்

நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் வெளியான 'அன்பிற்கினியாள்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்தது.

நாளை முதல் மளிகைப்பொருட்கள் வீடு தேடி வரும்....! மக்கள் செய்ய வேண்டியது என்ன...?

பொதுமக்களின் வீடுகளுக்கே  சென்று மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய திட்டம், நாளை முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகின்றது.