69 வயசில் கதை கேட்டு நடிக்கும் ஜனகராஜ்

  • IndiaGlitz, [Wednesday,May 29 2024]

நாயகன் படத்தில் வரும் நிலா அது வானத்து மேலே பாடலில் வரும் பலானது ஓடத்து மேலே என்ற வரி யாருக்கும் பிடிக்கவில்லை, ஆனால் அதை எழுதியவர் இளையராஜா பலானது என்று சென்னையில் அதிகம் பயன்படுத்துவார்கள் என்று அதை எழுதினாராம். இந்த பாடலை கொச்சினில் உள்ள கடலில் பேக் வாட்டரில் படம் பிடிக்கலாம் என்று முடிவு செய்த போது இயக்குனர் கடலுக்கு இன்னும் மூணு கிலோ மீட்டர் போகலாம் வேற எந்த படகுகள் டிஸ்டர்பன்ஸ் இருக்காது, என்று அழைத்துச் சென்றாராம் இதில் நிறைய பேரு வாந்தி எடுத்து விட்டார்களாம். இருந்தாலும் அந்த பாடல் காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.

கவுண்டமணி செந்தில் இருவரும் சேர்ந்து நடிக்கும் போது நான் மட்டும் சோலோ காமெடியனாக நடிக்கவில்லை அவர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். சில படங்களில் கவுண்டமணியுடனும் சில படங்களில் செந்தில் உடன் நடித்திருக்கிறேன் அவர்களுக்கு நகைச்சுவை பகுதி எழுதியவர் ஏ வீரப்பன் அவர் பெரும்பாலும் லாரல் ஹார்டி படத்தை பார்த்து இந்த மாலை கண் நோய் கண்ணு தெரியாத காமெடி இந்த மாதிரி காமெடிகளை எழுதினார். அண்ணாமலை படத்தில் நாசமா நீ போனியா என்ற வசனத்தை நான் எங்கும் சென்று தேடவில்லை, சென்னையில் உள்ள ட்ரிப்ளிகேன் ஏரியாவுக்கு சென்றால் அங்கு தமிழ் உறுதுகலந்து பேசுவதை கேட்கும் போது சிரித்து சிரித்து செத்தே போயிருவோம்.

அந்த அளவு நகைச்சுவையாக பேசுவார்கள் அதிலிருந்து எடுக்கப்பட்டது தான் மயிலாப்பூரில் பிராமணபாஷைகள் பேசுவார்கள் பெரம்பூரில் ஆங்கிலோ இண்டியன் பாஷை பேசுவார்கள் அதிலிருந்து தான் நான் அந்த படத்தில் பேசுனேன் அண்ணாமலை படத்தின் கதை ரஜினிக்கு பிடித்திருந்ததால் அவர் எந்த டிஸ்டர்பன்ஸ் செய்யாமல் சூட்டிங் பிரேக்கில் சிகரெட் பிடித்துக் கொண்டு அமைதியாகி விடுவார். ஸ்பாட்டில்நாமலே பத்து சிகரெட் தான் பிடிப்போம் ஆனால் அவர் மளமளவென 25 சிகரெட் பிடிச்சுருவாரு நானே பயந்துட்டேன் பாட்ஷா படத்தின் கதையை சுரேஷ்கிருஷ்ணா என்னிடம் கூறும்போது பிடித்திருந்தது. அதனால் நடித்தேன் நான் இதுவரை எந்த படத்திலன் கதையைக் கேட்டும் நடித்ததில்லை இப்போ எனக்கு 69 வயசு ஆச்சு இனிமேதான் கதையை கேட்டு நடிக்க போறேன் நான் ஒரு மூன்று கதையை தேர்ந்தெடுத்து வைத்துள்ளேன். அந்த கதையில் நடிக்க இருக்கிறேன் அதன் பிறகு தான் இன்டர்வியூ போன்ற நிகழ்வுதர இருக்கிறேன் இதுதான் என்னுடைய கடைசி இன்டர்வியூ என்றார் ஜனகராஜ்.

More News

அஜித்தை சந்தித்த சிரஞ்சீவி.. அஜித்துக்காக இதையெல்லாம் செய்தாரா? ஷாலினி குறித்தும் பதிவு..!

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் அதன் அருகே சிரஞ்சீவியின் 'விஸ்வாம்பரா' படப்பிடிப்பு நடந்த நிலையில்

மோடி வாழ்க்கை வரலாறு படத்தை இவர்கள் இயக்கினால் நன்றாக இருக்கும்: சத்யராஜின் தரமான பதில்..!

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மோடியின் கேரக்டரில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் செய்திகள் பரவிய நிலையில் இன்று

ரொம்ப ஸ்லோவா இருக்குது.. தாமரையின் கவிதை வரிகள் சூப்பர்.. 'இந்தியன் 2' பாடலுக்கு கமெண்ட்ஸ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகும் 'இந்தியன் 2 ' படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல்

6 மொழிகளில் வெளியான 'புஷ்பா 2' பாடல்.. 6 மொழிகளுக்கும் ஒரே பாடகி..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' படத்தின் பாடல் சற்றுமுன் ஆறு மொழிகளில் வெளியாகி உள்ள நிலையில் இந்த ஆறு மொழிகளில் உள்ள பாடலை ஒரே பாடகி பாடி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை

இன்று சூர்யா ரசிகர்கள் தயாராக இருங்க.. மாலையில் ஒரு செம்ம அப்டேட்..!

நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு செம அப்டேட் வெளியாக இருப்பதை அடுத்து அவர்களுக்கு இன்று கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.