UPயில் மர்மக்காய்ச்சல்… உயிரிழப்பு 50ஐ தாண்டிய அவலம்!

  • IndiaGlitz, [Tuesday,September 07 2021]

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மர்மக்காய்ச்சல் பரவி இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படும் அம்மாநிலத்தில் தற்போது மர்மக்காய்ச்சல் பீதி ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உத்திரப்பிரதேசத்தின் பாலியா, மதுரா மற்றும் மொராதாபாத் போன்ற ஒரு சில பகுதிகளில் மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்து ஆய்வுசெய்த அதிகாரிகள் டெங்கு மற்றும் பூஞ்சை தாக்குதல் (Scrub Typhus) நோய்க்கான அறிகுறிகளைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் மர்மக்காய்ச்சலைப் பற்றி அறிய மத்தியச் சுகாதாரத்துறை ஆராய்ச்சிக்குழு அந்த மாநிலத்திற்கு விரைந்து இருக்கிறது.

மர்மக்காய்ச்சலால் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாநில அரசு சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தத் துவங்கியுள்ளது. அதேபோல மாநிலத்தின் 75 மாவட்டங்களிலும் நோய்த் தீவிரத்தைக் கண்காணிக்க நோடல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை தாக்கம் குறித்த பீதி இருக்கும் இந்த மாநிலத்தில் தற்போது மர்மக்காய்ச்சல் பயம் பொதுமக்களிடமும் ஏற்பட்டு இருக்கிறது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் பிரியங்கா? 

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள்

விஷால், ஆர்யாவின் 'எனிமி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த 'எனிமி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

மீண்டும் இணைகிறதா 'அண்ணாத்த' கூட்டணி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

'அங்கடித்தெரு' கனவு நனவாகிறது: தமிழக அரசுக்கு நன்றி கூறிய வசந்தபாலன்

தமிழகத்தில் உள்ள கடைகளில் நின்று கொண்டே பணி புரியும் ஊழியர்களுக்கு இருக்கைகள் அமைக்க வேண்டும் என தமிழக அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளதற்கு இயக்குனர் வசந்தபாலன் பாராட்டியுள்ளார்

ஈரம் சொட்டும் இரவு, பிளாக் அண்ட் ஒயிட் காஸ்ட்யூம்: ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் அதுமட்டுமின்றி அவ்வப்போது