500 டான்சர்களுடன் 'தளபதி 69' பாடல் படப்பிடிப்பு.. பாடலாசிரியர், பாடகர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,October 07 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்த பாடல் படப்பிடிப்பு சம்பந்தமான சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

’தளபதி 69’ படத்தின் பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பாடலை விஜய் நடித்த ’லியோ’ படத்தில் இடம்பெற்ற ’நான் ரெடி’ பாடலை எழுதிய அசல் கோலார் எழுதி இருப்பதாகவும் இந்த பாடலை தளபதி விஜய் பாடி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த பாடல் மிகவும் பிரமாண்டமாக 500 டான்சர்களுடன் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் திரையில் பார்ப்பதற்கு இந்த பாடல் பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் இந்த பாடல் டைட்டில் ’ஒன் லாஸ்ட் சாங்’ என்றும் கூறப்பட்டு வருகிறது.

அனிருத் கம்போஸ் செய்தாலே அந்த பாடல் திரையரங்கில் ரசிகர்களை எழுந்து ஆட வைக்கும் அளவுக்கு இருக்கும் என்ற நிலையில் இந்த பாடலும் அதே போன்று இருக்கும் என்றும் தளபதி விஜய் குரலில் உருவாகும் இந்த பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

 

More News

பாடலாசிரியர் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம்.. ஹீரோ, ஹீரோயின் யார்?

பிரபல தமிழ் திரைப்பட நிறுவனம் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நான் தயங்கினேன்.. ஆனால் விஜய் கணக்கு தப்பவில்லை.. ஹிட்டான குத்துப்பாட்டு குறித்து வைரமுத்து..!

விஜய் படத்திற்காக ஒரு குத்து பாட்டு எழுத வேண்டும் என்று என்னிடம் கேட்டபோது நான் தயங்கினேன் என்றும் ஆனால் விஜய் கேட்டுக் கொண்டதாக கூறியதால்

24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்.. கண்ணீருடன் விடை பெற்றார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த போட்டியாளர் கண்ணீருடன்

2வது திருமணம் செய்த சீரியல் நடிகை கர்ப்பம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகை சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில்

மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட பலி.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

சென்னை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நேற்று நிகழ்ந்த நிலையில் அதில் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.