சென்னை உள்பட 22 மாவட்டங்கள் அபாகரமானது: மத்திய அரசு அறிவிப்பு

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 22 மாவட்டங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அல்லது அபாயகரமான மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத்திய அரசு சற்றுமுன் வெளியிட்ட பட்டியல் ஒன்றில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அபாயகரமான மாவட்டங்கள் குறித்த பட்டியலை அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துகுடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம் மற்றும் நாகை மாவட்டங்கள் அபாகரமான மாவட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமே 38 மாவட்டங்கள் மட்டுமே உள்ள நிலையில் அதில் 22 மாவட்டங்கள் அபாயகரமான மாவட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்திய அளவில் ஐதராபாத், ஆக்ரா, லக்னோ, ஜெய்பூர், ஜோத்பூர், உள்ளிட்ட பல மாவட்டங்கள் அபாயகரமான மாவட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்பு, பிரபுதேவாவுடனான உறவு குறித்து மனம் திறந்த நயன்தாரா

நயன்தாரா என்றாலே ஒரு பக்கம் லேடி சூப்பர்ஸ்டார் என்று ஞாபகம் வந்தாலும், இன்னொரு பக்கம் சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் அவர் இருந்த ரிலேஷன்ஷிப் ஞாபகம் வரும்.

தமிழகத்தில் இன்று கொரோனா பாசிட்டிவ் எத்தனை பேர்? அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தினமும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து வரும் நிலையில்

ரஜினி மகளுக்கு மறுப்பு தெரிவித்த இயக்குனர் மணிரத்னம்: காரணம் இதுதான்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் சும்மா இருக்கும் திரையுலகினர் பலர் வீடியோக்கள், புகைப்படங்கள்

ஊரடங்கு நேரத்தில் அலறியடித்து ஒடிய திருப்பூர் இளைஞர்கள்: காரணம் என்ன?

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த வரும் மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் ஊரடங்கு உத்தரவை மதித்து,

'தல' அஜித்தை அடுத்து 'தல' அணி கொடுத்த ரூ.1 கோடி நிதியுதவி

கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற தமிழக அரசு கடந்த சில வாரங்களாக போராடி வரும் நிலையில் தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் உட்பட பலர் நிதியுதவி