யாருக்கும் தெரியாத சிறப்பான 2 கோவில் ரகசியங்கள் | வாஞ்சிநாத சுவாமி | மதுர காளியம்மன் | மங்களாம்பிகை
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
ஆன்மீக சிந்தனையாளர் கிண்டி சுவாமிநாதன் சிவாச்சாரியார் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கும்பகோணம் அருகில் உள்ள மங்களாம்பிகை உடனுறை வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில் மற்றும் மதுரை காளி திருக்கோயில் பற்றிய அறியப்படாத தகவல்களை வெளிப்படுத்துகிறார்.
வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில்:
- வரலாறு மற்றும் சிறப்புகள்
- காசியை விட சிறப்பு வாய்ந்தது
- திருமணம் ஆகாதவர்களுக்கு வரம் தரும் தலம்
- எம பயம் போக்கும் தலம்
- முன்னோர்களுக்கு முக்தி அளிக்கும் தலம்
- தீராத வயிற்று வலிக்கு தீர்வு
- செவ்வாய் கிழமைகளில் வழிபட்டால் செய்வினை நீங்கும்
- குளத்தில் குளித்தால் கங்கையில் குளித்த பலன்
- சந்தன மரம் விருட்சம்
- கடன் தீர்ந்து, செல்வ வளம் பெற வழிபாடு
- புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே வர முடியும்
- ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்
மதுரை காளி திருக்கோயில்:
- சிறப்புகள் மற்றும் வரலாறு
- மோகினி செய்வினை, பேய் பிசாசு விரட்டும் தலம்
- அபிசார தோஷம் நிவர்த்தி செய்யும் தலம்
- மாங்கல்ய பலம் பெருக்கும் தலம்
- தீராத நோய்களை நீக்கும் தலம்
- வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு
- கணவன் மனைவி பிரச்சனைகள் தீர வழிபாடு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.