நன் அப்படிங்கற திமிரு வரவேகூடாது - வித்யாசாகர்

  • IndiaGlitz, [Tuesday,May 09 2023]

தமிழ் சினிமாவில் 1990 முதல் 2010 இறுதி வரை கொடி கட்டி பறந்த இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசையமைப்பாளர் வித்யாசாகர் . சினிமாவில் இருந்து ஒரு நீண்ட இடைவேளை எடுத்து கொண்டாலும் இன்று வரை அவரின் இசையால் அறியப்படுகிறார் .சமீபத்தில் அவர் நமக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் நிறைய நினைவுகளை பகிர்ந்த்து கொண்டார் .

வித்யாசாகர் அவர்களிடம் நீங்கள் நிறைய வித்தியாசமான பாடல்களை கொடுத்துள்ளீர்கள் ஆனால் மக்கள் உங்களை Melody King என்று அழைக்கின்றனர் இதை பற்றி என்ன நினைக்கிறீங்க என்ற கேள்வி கேட்கப்பட்டது ? அதற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் அதை வெறும் நான் அன்பு பெயராகவே எடுத்து கொள்கிறேன் நான் இசையமைத்த பாடல்களில் மக்கள் அதிகமாக ஏற்றுக்கொண்டது melody பாடல்களை தான் .எல்லாவற்றையும் நான் மக்களின் அன்பாகவே நான் பார்கிறேன் என்று இசையமைப்பாளர் வித்யாசாகர் கூறினார் .

More News

இதுவரை இல்லாத வித்தியாசமான மேக்கப்.. 'லியோ' படப்பிடிப்பில் அர்ஜூன்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது 'லியோ' படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள

அதிரடி அரசியல் ஆக்சன் படத்தில் செல்வராகவன்.. இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் கடந்த சில ஆண்டுகளாக நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

முதல்முறையாக மல்டிபிள் கெட்டப்: படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படம்..!

நடிகர் ஜெயம் ரவி முதல் முறையாக மல்டிபிள் கெட்டப்பில் நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கையிலும் ஐஸ்கிரீம், பக்கத்திலயும் ஐஸ்கிரீம்.. நடிகையுடன் டேட்டிங்கில் வினய்.. ரொமான்ஸ் புகைப்படங்கள்..!

நடிகர் வினய் பிரபல நடிகை விமலா ராமனுடன் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இருவரும் கோடை விடுமுறைக்கு ஹங்கேரி நாட்டிற்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களை தங்களது

600க்கு 600 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு விஜய் ரசிகர்கள் நேரில் வாழ்த்து: வைரல் புகைப்படங்கள்..!

நேற்று வெளியான பிளஸ் டூ தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாணவி நந்தினி என்பவர் சாதனை செய்துள்ள நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் உள்பட பலர் பாராட்டு தெரிவித்து வந்தனர்.